சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Sunday, July 28, 2013

தனிமை

அணைக்க ஆளில்லாத மெழுகு,
அழுது வடிந்து
தனிமைத்தீயில் உருகி
தன்னைத் தானே
அணைத்துக் கொள்கிறது

No comments:

Post a Comment

சொலவடை