சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

எங்கேயோ சுட்டவை என் நெஞ்சையும் சுட்டவை....பாகம் ஒன்று


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்து போய் விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி....

வீட்டை சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தை சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலுக்காக கவலைப் பட்டேன்

கண் மூடி இருப்பவரெல்லாம்
தியானிப்பதில்லை
குரு சொன்னார்
பிறகு வயலிலே கொக்கினையும்
மதிலிலே பூனையையும் பார்த்தார்
கண் திறந்திருப்பவரெல்லாம்
தியானிக்காமல் இருப்பதும் இல்லை
குரு சொன்னார்

No comments:

Post a Comment

சொலவடை