சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

தமிழ் இனி நல்லாவே வாழும்


பாரதி சொன்ன தமிழ் இனி மெல்லச் சாகும்ட்ற சொல்லு இனி பலிக்கவே போறதில்ல, அந்த காலத்தில்ல திருக்குறள் சீவக சிந்தாமணி , நன்னூல் மேலும் பல நூல்களை ஓலைச் சுவடியில இருந்து, காகித நூலாக மாத்துனவர் நம்ம தமிழ் தாத்தா உ,வே.சா. இப்போ என்னடானா, காகித நூல்கள எல்லாம், கணினில ஏத்தி, இணைய தளத்துல உலவ விட்டுடாங்க. காலத்துக்கேற்ற நல்ல மாற்றம். தமிழ் தாத்தா ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் தமிழ் பரப்பு வலை தளங்கள் மற்றும், வலைப் பூக்கள் சில இதோ ,

No comments:

Post a Comment

சொலவடை