சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

சமீபத்திய சாதனை


 முப்பது ரூபாய் கொடுத்து MGR தத்துவப் பாடல்கள் வாங்கியது..
அதில ரொம்ப பிடிச்ச வரிகள் இதோ:
  • நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் ,நாட்டை கெடுத்ததுடன் தானும் கேட்டார், சிலர் அல்லும் பகலும் சிறு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்.
  • மனம் என்ற கோயில் திறக்கின்ற போது
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
  • இருக்குறதெல்லாம் பொதுவாய் போனா பதுக்குற வேலையும் இருக்காது 
  • வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே 
  • தன்னை தானும் அறிந்து கொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?
  • பூமியில் நேராக வாழும் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?
  • கோழியப் பாரு காலையில் விழிக்கும், குருவியைப் பாரு சோம்பலை பழிக்கும், காக்கயைப் பாரு கூடிப் பிழைக்கும், நம்மையும் பாரு நாடே சிரிக்கும்.
  • நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் 

No comments:

Post a Comment

சொலவடை