நாலு
வயசுல எங்கப்பா கைய்ய பிடிச்சி எல்.கே.ஜி ல போய் சேந்தது இன்னும் ஞாபகம்
இருக்குது, முதல் நாள் வகுப்புல அந்த குண்டு டீச்சர பாத்து தல தெறிக்க ஓடி
வந்தது யாருக்கும் தெரியாம எங்க வீட்டு கட்டுலுக்கு அடியில நாள் பூரா
ஒளிஞ்சிக் கிடந்தது இன்னும் ஞாபகம் இருக்குது, பதினெட்டு வருஷம் சர்வ
சாதாரணமா கடந்து போயிருச்சு, அழுகையும் ஆர்ப்பட்டமுமா எப்டி ஸ்கூல்ல
சேந்தனோ, அதே அழுகை காலேஜ் முடிஞ்சபோதும் வருது. ஆனா அந்த கண்ணீர் உப்பு
கரிச்சத்து. இந்த கண்ணீர் தித்திப்பா இருக்குது. உலக வாழ்கையில எனக்கு
இன்னும் எதுவுமே ஆரம்பிக்கல ஆனா எல்லாமே முடிஞ்ச மாதிரி இருக்குது. சைக்கிள்காரன்
உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....அன்பே சிவம்
......
திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை
தினமொரு திருக்குறள்
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
— சைக்கிள்காரன் (@CycleKaaran) February 1, 2013
Wednesday, April 4, 2012
எதுவுமே ஆரம்பிக்கல ஆனா எல்லாம் முடிஞ்சிருச்சி
நாலு
வயசுல எங்கப்பா கைய்ய பிடிச்சி எல்.கே.ஜி ல போய் சேந்தது இன்னும் ஞாபகம்
இருக்குது, முதல் நாள் வகுப்புல அந்த குண்டு டீச்சர பாத்து தல தெறிக்க ஓடி
வந்தது யாருக்கும் தெரியாம எங்க வீட்டு கட்டுலுக்கு அடியில நாள் பூரா
ஒளிஞ்சிக் கிடந்தது இன்னும் ஞாபகம் இருக்குது, பதினெட்டு வருஷம் சர்வ
சாதாரணமா கடந்து போயிருச்சு, அழுகையும் ஆர்ப்பட்டமுமா எப்டி ஸ்கூல்ல
சேந்தனோ, அதே அழுகை காலேஜ் முடிஞ்சபோதும் வருது. ஆனா அந்த கண்ணீர் உப்பு
கரிச்சத்து. இந்த கண்ணீர் தித்திப்பா இருக்குது. உலக வாழ்கையில எனக்கு
இன்னும் எதுவுமே ஆரம்பிக்கல ஆனா எல்லாமே முடிஞ்ச மாதிரி இருக்குது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment