சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப் பதிவுகள்


எழுத்தாளர் மற்றும் முன்னணி திரைப்பட வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப் பதிவுகள் படிக்க இங்கே கிளிக் பண்ணவும்
சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கிய ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை மிக அருமை.

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை

சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன்
நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர்

சிறுவன் முணுமுணுத்தான்
டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன்,
நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர்

நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன்
நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையாட்டினார் கிழவர்

எல்லாவற்றையும்விட மோசம் ,
பெரியவர்கள் என்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லை
என்றான் சிறுவன்

சுருக்கம்விழுந்த கைகளின் இதமான அரவணைப்பை அச்சிறுவன்
உணர்ந்தான்
நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றார்
அந்தச் சிறிய கிழவர்

No comments:

Post a Comment

சொலவடை